Friday, April 10, 2009

இளையவனே ,,,,,,,,,,,,,,,,,,,,,,
வானமாய் நீ இருக்க உன்னுள் தோன்றிய நிலவுதான் நான்,,,,,,,,,,,,,,,,,,,,
உனக்காகவே பிறையாய் சிரிக்கிறேன்,,,,,,,,,,
உன் அன்பில் உருகி தேய்பிறையாகிறேன் ,,,,,,,,,,,
நீ அருகிலிருப்பதால் பௌர்ணமியாகிறேன் ,,,,,,,,,,,,,,,
என்னவனே ,,,,,,,,,,,,,,
எனக்கு மட்டும் வானமாய் இரு,,,,,,,,,,,,,,,
என்றென்றும் உனக்குள் மட்டும் தோன்றி,,,,,,,,,,
உன்னுள்ளே தொலையும் நிலவு நான்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

orkut - vellore சிங்கம்.'s scrapbook

orkut - vellore சிங்கம்.'s scrapbook

orkut - vellore சிங்கம்.'s profile

orkut - vellore சிங்கம்.'s profile: "One song can spark a moment ♥
One flower can wake the dream ♥
One tree can start a forest ♥
One bird can herald spring ♥
One smile begins a friendship ♥
One handclasp lifts a soul ♥
One star can guide a ship at sea ♥
One word can frame the goal ♥
One vote can change a nation ♥
One sunbeam lights a room ♥
One candle wipes out darkness ♥
One laugh will conquer gloom ♥
One step must start each journey ♥
One word must start each prayer ♥
One hope will raise our spirits ♥
One touch can show you care ♥
One voice can speak with wisdom ♥
One heart can know what's true ♥
One life can make the difference ♥
You see, IT'S UP TO YOU! ♥
no wonder we are friends....."
மழலைப் பருவத்தில்பார்த்து வியக்கஒரு நட்பு...குழந்தைப் பருவத்தில்ஓடி விளையாடஒரு நட்பு...காளைப் பருவத்தில்ஊர் சுற்றஒரு நட்பு...வாலிபப் பருவத்தில்பேசி ரசிக்கஒரு நட்பு...முதிர்ந்த பின்அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளஒரு நட்பு...நட்புகள் ஆயிரம் இருந்தும்நட்பின் தேவை குறையவில்லை...தேவையின் போதுதோள்களில் சாயநட்பு வேண்டும்...துன்பத்தின் போதுகண்ணீர் துடைக்கநட்பு வேண்டும்...மகிழ்ச்சியின் போதுமனம் மகிழநட்பு வேண்டும்...நானாக நானிருக்கநட்பே...நீ எனக்குநட்பாக வேண்டும்..

தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர்!அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!தமிழுக்கு நிலவென்று பேர்!இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!தமிழுக்கு மணமென்று பேர்!இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!தமிழுக்கு மதுவென்று பேர்!இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்!இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!வாழும் போது மரமாக வாழவேண்டும் அடுத்தவர்களுக்கு நிழல் தர வீழும் போது விதையாக விழ வேண்டும் அடுத்த தலைமுறைக்கு மரமாக!

orkut - பி.குணபாலராஜா's profile

orkut - பி.குணபாலராஜா's profile
எனக்காக உலகில் எவரும் இல்லை என்பவன் முட்டாள் !!!!!!!!!!!!!
உனக்காக உன் கண் சிமிட்டுகிறது ,
உனக்காக உன் இதழ் பேசுகிறது ,
உனக்காக உன் உயிர் வாழ துடிக்கிறது ,
உனக்காக உன் இதயம் நினைக்கிறது ,
முதலில் நீ உன்னை நேசி ,
பலர் உன்னை நேசிக்க தேடி வருவார்.......

orkut - My scrapbook

orkut - My scrapbook: "ஒருநாள் பேச மறந்தாலும்
கோபிக்கிறது காதல்.
ஒரு யுகம் கடந்து பேசினாலும்
குதூகலிக்கிறது நட்பு!"

orkut - My scrapbook

orkut - My scrapbook: "காதல் என்பது வானவில் போல
அழகாக இருக்கும் ஆனால் நிலையானது அல்ல .......
ஆனால் நட்பு என்பது வானத்தை போல
அழகில்லாமல் இருக்கும் ஆனால் நிலையானது ......
அதுதான் நட்பு ............"

orkut - My profile

orkut - My profile