Wednesday, December 3, 2008

boooooooooooooonbs

Most women would like to change the size and the shape of their breasts. And while the cosmetic changes are easy to achieve and reverse, if needed, breast augmentation surgery is not for everyone. Surgical breast augmentation is a substantial investment of time and money, it has a lot of health consequences and the results can never be fully predictable. All together, these factors can make breast augmentation a last resort for those who want to change the size and shape of their breasts. There are several alternatives that women can try to improve the shape of their breasts before resorting to surgery. These breast enhancement techniques range from breast enhancement creams and pills to easy breast enhancement exercises that tone all of your upper body. Breast Enhancement Pills Breast enhancement pills usually offer a combination of several herbal ingredients. Most often, the formula includes fenugreek, saw palmetto, Mexican wild yam, fennel, Dong Quai, damiana, and blessed thistle. The herbal components of breast enhancement pills start a reaction similar to those that occur during puberty, when women’s breast tissue starts to grow. These herbs deliver plant estrogen, which stimulates the growth of the delicate breast tissue from inside by causing hormonal changes. Plant estrogen, as scary and medicinal as it sounds, is a natural product derived from plants and is quite mild. It may take time to achieve the desired results with breast enhancement pills. Women with small to medium cup size when taking breast enhancement pills usually achieve their optimum results within two months. Some women continue to take breast enhancement pills on an ongoing basis because they notice other positive changes in health. Herbal remedies, including breast enhancement pills, have many advantages over surgical breast augmentation, due to lower costs, less health risks and fewer side effects. Breast Enhancement Creams and Lotions This type of breast enhancement is not the most effective when used on its own. When combined with pills and exercises, breast enhancement creams can yield substantial breast size increase. Breast enhancement creams act in pretty much the same way that the breast enhancement pills do. Typically breast enhancement cream contains a mix of herbs along with mild chemicals that stimulate the growth of fat cells in the breast without growing fat cells on other parts of the body. Breast enhancement creams have other cosmetic effects, as they make the breasts firmer and more smooth, enhancing the total look and feel of the breasts. Breast Enhancement Exercises Breast enhancement exercises are perhaps the cheapest and most natural method for promoting breast growth although they require a dedicated approach to make them work. The most popular breast enhancement exercise is a push-up. Here’s the right way to do push-ups: 1) Lie facing down on your stomach on a flat surface 2) Bend your knees and cross your ankles. 3) Now start bending your elbows while keeping your palms in line with your shoulders. 4) Remaining balanced on your palms and elbows raise your body - keeping your ankles crossed. This way, you don't raise too much weight. Don't straighten your elbows when raising the body - it may cause damage to your joints. 5) Slowly lower your entire body, but don't lie down. You should decrease the angle only until your arms become in line with the floor. You should try to repeat push-ups ten times, gradually increasing the repetitions as you get stronger. Breast enhancement exercises, like any form of exercise, should be performed in sportswear, on a comfortable flat surface. If done without caution, these exercises can strain the muscles, so speak to your doctor first if you have any concerns. Don't push yourself too hard, and stop immediately if you feel unwell, be it pain or tension. Performing these breast enhancement exercises daily, or at least two to three times a week should help you achieve more round "perky" breasts. Plus, it has the added benefit of strengthening your back muscles to help improve your posture, too. Following an exercise regime that includes push-ups you can also use breast enhancement creams and pills. When all the breast enhancement techniques are used in conjunction with each other, you can achieve optimal results

ஹர்ஷா varthanan

I Love you ...but am not your lover.I care for you...but I am not from your family.I am ready to share your pain...but I am not in your blood relation.I am. You’re.......
FRIEND!!!!!!True friend scolds like a DAD....
Cares like a MOM....
Teases like a SISTER...
Irritates like a BROTHER...
And finally loves U more than a LOVERyes I love to make friends, share some good moments in orkut,
I am interested in real sex but also
I love to have sex chat at the extent we agree with each other.I am not a vulgar person but a romantic and seductive person.I hate girls who just add and never reply and
I love to make genuine friends who could share some good moments with me.
I update my friends list regularly.

HARSHA VARTHANAN.

Wednesday, October 15, 2008

orkut - அன்{வம்}புடன்-இன் சுயவிவரம்

orkut - அன்{வம்}புடன்-இன் சுயவிவரம்

மாமா , மச்சான்

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா!ஒன்பதரை மணி காலேஜிக்குஒவ்வொருத்தனா கெளம்பும் போதுஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...அடிச்சி புடிச்சி கெளம்புறப்போஅரை குறையா குளிச்சதுண்டுபத்து நிமிஷ பந்தயத்துலபட படன்னு சாப்டதுண்டுபதட்டதோட சாப்பிட்டாலும்பந்தயத்துல தோத்ததில்ல,லேட்டா வர்ற நண்பனுக்குபார்சல் மட்டும் மறந்ததில்ல!விறுவிறுன்னு நடந்து வந்துகாலேஜ் Gate நெருங்குறப்போ'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னுஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,வேற எதுவும் யோசிக்காமவேகவேகமா திரும்பிடுவோம்வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனாகடங்கார professor கழுத்தறுப்பான்...assignment எழுதாத பாவத்துக்குநாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!கேலி கிண்டல் பஞ்சமில்ல,கூத்து கும்மாள குறையுமில்ல,எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னாH.O.Dய கூட விட்டதில்ல!ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னாஅத அடிப்பான் காபி அந்தபக்கம்...ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்துஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!பசியில யாரும் தவிச்சதில்லகாரணம் - தவிக்க விட்டதில்ல...டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!அம்மா ஆசையா போட்ட செயினும்மாமா முறையா போட்ட மோதிரமும்fees கட்ட முடியாத நண்பனுக்காகஅடகு கடை படியேற அழுததில்ல ...சட்டைய மாத்தி போட்டுக்குவோம்சாதி சமயம் பாத்ததில்ல,மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்முகவரி என்னன்னு கேட்டதில்ல!படிச்சாலும் படிக்கலன்னாலும்பிரிச்சி வச்சி பாத்ததில்ல...அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!வேல தேடி அலையுறப்போவேதனைய பாத்துப்புட்டோம்'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவேமாறி மாறி சிரிச்சிகிட்டோம்!ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சுஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போமனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்லகண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...பக்குவமா இத கண்டும் காணாமநண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னுசமாளிச்சி எழுந்து போவோம்...நாட்கள் நகர,வருஷங்கள் ஓடுது,எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது"Hi da machan... how are you?" வுன்னு...தங்கச்சி கல்யாணம்,தம்பி காலேஜி,அக்காவோட சீமந்தம்,அம்மாவோட ஆஸ்த்துமா,personal loan interest,housing loan EMI,share market சருக்கல்,appraisal டென்ஷன்,இந்த கொடுமையெல்லாம் பத்தாம'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னுஇஞ்சிமறப்பா போல ஒரு காதல்,எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!இ-மெயில் இருந்தாலும்இண்டர்னெட் இருந்தாலும்கம்பெனியில ஓசி phone இருந்தாலும்கையில calling card இருந்தாலும்நேரம் மட்டும் கெடைக்கிறதில்லநண்பனோட குரல கேக்கநெனச்சாலும் முடியறதில்லபழையபடி வாழ்ந்து பாக்க!அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!கல்யாணத்துக்கு கூப்பிட்டுவரமுடியாமா போனாலும்,அம்மா தவறின சேதி கேட்டதும்கூட்டமா வந்தெறங்கி,தோள் குடுத்து தூக்கி நிறுத்திபால் எடுத்தவரை கூட இருந்துசொல்லாம போக வேண்டிய இடத்துலசெதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்தேசம் கடந்து போனாலும்பாசம் மறந்து போகாது!பேசக் கூட மறந்தாலும்வாசம் மாறி போகாது!வருஷம் பல கழிஞ்சாலும்வரவேற்பு குறையாது!வசதி வாய்ப்பு வந்தாலும்'மாமா' 'மச்சான்' மாறாது!http://www.funscrape.com/http://www.slide.com/pic_arrangehttp://www.google.com/transliterate/indic/tamilhttp://www.glitterlive.com/hello.htmlhttp://br.orkutnow.com/http://www.orkuttext.com/category/cartoon-jokes/12.php?page-04http://www.netdisaster.com/go.php?mode=acid&url=http://www.orkut.com/
இருக்குமிடம்:
தமிழ்நாடு

Tuesday, October 7, 2008

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணேதோழியா என் காதலியா யாரடி என் கண்ணேமடி மீது தூங்கச் சொல்கிறாய்தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்ஓ ஓ ஓ பெண்ணேஏனடி என்னைக் கொல்கிறாய்உயிர் வரை சென்று தின்கிறாய்மெழுகு போல் நான் உருகினேன்என் கவிதையே என்னைக் காதல் செய்வாய்கனவிலும் நீ வருகிறாய்என் இமைகளைத் தொட்டுப் பிரிக்கிறாய்இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்உன் பதில் என்ன அதை நீயே சொல்லடிதோழியா என் காதலியா யாரடி என் கண்ணேதோழியா என் காதலியா யாரடி என் கண்ணேஒரு துளி நீர் வேண்டி நின்றேன்அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்சிலுவைகள் நான் சுமந்து நின்றேன்சுகங்களைத் தந்து என்னை நிமிர வைத்தாய்விழிகள் ஓரம் நீர்த் துளியைமகிழ்ச்சி தந்து உலர வைத்தாய்பாலைவனத்தில் பூக்கள் தந்துசொர்க்கங்களைக் கண்ணருகில் காட்டினாய்கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்காலை நேரத்தில் இரவு கண்டேன்வெள்ளை நிறத்து தேவதையேவண்ணங்களைத் தந்து விட்டு என்னருகில் வந்து நில்லுதோழியா என் காதலியா யாரடி என் கண்ணேதோழியா என் காதலியா யாரடி என் கண்ணேஇருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்மின்மினிப் பூச்சிகள் மிதக்க விட்டாய்தனி அறையில் அடைந்து விட்டேன்சிறகுகள் கொடுத்தென்னைப் பறக்க விட்டாய்அலைகள் அடித்து தொலைந்து விடும்தீவைப் போல மாட்டிக் கொண்டேன்இறுதிச் சடங்கில் மிதிகள் படும்பூவைப் போல கசங்கி விட்டேன்தெய்வம் பூமிக்கு வருவதில்லைதாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்தாயும் இங்கு எனக்கு இல்லைஎனக்கொரு தாய் அவன் உன் உருவில் தந்து விட்டான்தோழியா என் காதலியா யாரடி என் கண்ணேதோழியா என் காதலியா யாரடி என் கண்ணேமடி மீது தூங்கச் சொல்கிறாய்தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்ஓ ஓ ஓ பெண்ணேஏனடி என்னைக் கொல்கிறாய்உயிர் வரை சென்று தின்கிறாய்மெழுகு போல் நான் உருகினேன்என் கவிதையே என்னைக் காதல் செய்வாய்கனவிலும் நீ வருகிறாய்என் இமைகளைத் தொட்டுப் பிரிக்கிறாய்இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்உன் பதில் என்ன அதை நீயே சொல்லடிதோழியா என் காதலியா யாரடி என் கண்ணேதோழியா என் காதலியா யாரடி என் கண்ணே

Srinivasan

Srinivasan

Srinivasan

Srinivasan

Friday, September 19, 2008

Plz Don't Read it.

Haven't you read the heading? I think you have come from Urdu medium school, that's why you can't understand English. You know you are not supposed to read this article and still you are reading it. I assure you that it will not add to you knowledge.It is better for you to read something else. I advise you friend not to read it. Are you still reading it? Can't you stop reading? Do you have no control over your eyes and mind?I was right when I said you would never stop reading. Well it is not your fault, its human nature and you cannot help it. All human beings are tempted to do what they are forbidden to do.But let me ask you, dear friend, what interest do you have in reading this article that you go on reading it till you have finished it.You should better stop now. You are still reading it as if some magical power is working on you.Pray do stop here? Be a good sport only a few lines are left. Do not continue? But you are so curious that you want to read it till the last word and are ready to waster your precious time on it.Now lock at your watch? You have wasted your precious timeHa!?Ha!?Ha!?Ha!?Ha!?

Tuesday, September 16, 2008

Monday, September 15, 2008

ஆதிசுடி

1.அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.௧
3. அஃகம் சுருக்கேல்.

நட்பு

(A)ccepts you as you are (B)elives in "you" (C)alls you just to say "HI" (D)oesn't give up on you (E)nvisions the whole of you(even the unfinished parts) (F)orgives your mistakes (G)ives unconditionally (H)elps you (I)nvites you over (J)ust "be"without you (K)eeps you close at heart (L)oves you for who you are (M)akes a difference in your life (N)ever Judges (O)ffer support (P)icks you up (Q)uiets yours fears (R)aises your spirits (S)ays nice things about you (T)ells you the truth when you need to hear it (U)nderstands you (V)alues you (W)alks beside you (X)-plains thing you don't understand (Y)ells when you won't listen and (Z)aps you back to reality

Friday, September 12, 2008

அழகு

உலகிலேயே அதிக அளவு அழகுசாதனப் பொருட்களை உபயோகிப்பது பெண்கள் தான் என்பதை பிரிட்டனின் ஆய்வு ஒன்று சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதில் வியப்பு ஏதுமில்லை. ஆனால் அந்த அழகு சாதனப் பொருட்கள் உண்மையிலேயே அழகைக் கூட்டுகின்றனவா, அவை தேவையானவை தானா என ஆராய்ந்தால் கிடைக்கும் செய்திகள் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன.
இளமையாகவும், அழகாகவும், வனப்பாகவும் காட்டுவேன் என விளம்பரங்களில் வாக்குறுதி அளிக்கும் அழகு சாதனங்கள் உண்மையில் அழகையும், வனப்பையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது என்பதே அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். இந்த அழகு சாதனப் பொருட்களில் கலந்துள்ள வேதியல் பொருட்களைப் பார்த்தால் ஆய்வுக் கூடத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு அமிலப் பட்டியலாய் அவை அச்சமூட்டுகின்றன.
பெண்களின் அழகுசாதனப் பொருட்கள்

இன்டர்நெட் இணையம் ஆபத்து

எப்போ பார்த்தாலும் இணையம், இணையம் என்று கணினியே கதியாகக் கிடக்கிறார் என் கணவர். வீட்டைக் கவனிப்பதில்லை, குழந்தைகளுடன் போதிய நேரம் செலவிடுவதில்லை. என்னிடம் பேசுவதற்குக் கூட அவருக்கு நேரமில்லை. நள்ளிரவு வரை இணையத்தில் எங்கெங்கோ உலாவிக் கொண்டு சோர்ந்து போய் தூங்கி விடுகிறார். வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் போய்விட்டது. மணவிலக்கு கோரலாமா என யோசிக்கிறேன் என தன்னிடம் ஆலோசனை பெற வரும் சில இளம் பெண்கள் தெரிவிப்பதாக திடுக்கிடும் தகவல் ஒன்றைத் தெரிவித்தார் சென்னையைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவர் ஒருவர்.
இணையத்திலேயே உரையாடி, இணையத்திலேயே வரன் தேடி, இணையத்தின் வழியாகவே இணைந்த பலரும் இன்று இணையத்தினாலேயே பிரியும் சூழலுக்கும் தள்ளப்படுகிறார்கள் என்பது இந்த நூற்றாண்டில் அவலங்களில் ஒன்று என்றே கருத வேண்டியிருக்கிறது.
“ சும்மா கொஞ்ச நேரம் ‘நெட்’ பாக்கணும் “ என்பது இன்றைக்கு இளைஞர்களிடம் புழங்கும் சர்வ சாதாரணமான பேச்சாகி விட்டது. அதுவும் போட்டி போட்டுக்கொண்டு நிறுவனங்கள் வழங்கும் பிராட்பேண்ட் இணைப்புகள் இணைய வேகத்தை அதிகப்படுத்தி கூடவே பதின் வயதினரின் உற்சாகத்தையும் அதிகரித்திருக்கிறது. கம்பியில்லா இணைப்புகள் வீட்டுக் கணினிகளை படுக்கையறைக்கும், விரும்பும் தனிமை இடங்களுக்கும் இடம்பெயர வழி செய்திருக்கிறது.
உலகை இணைக்கும் ஒரு வலையாகக் கருதப்பட்ட இணையம் இன்று பலருடைய வாழ்க்கையை இறுக்கும் சுருக்குக் கயிறாகவும் மாறிக்கொண்டிருக்கிறது என்பது தான் துயரம். அறிவை வளர்த்த, தகவல் பரிமாற்றங்களை நிகழ்த்த, பயணச் சீட்டு முன்பதிவு செய்ய, தேர்வு முடிவுகள் கண்டறிய என எல்லா வகையிலும் துணையாய் நிற்கும் இணையம் வாழ்க்கையைச் சீரழிக்கும் ஒரு வலையாகவும் மாறிவிட்டது உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானதே.
எப்போதும் இணையத்திலேயே இருக்க வேண்டும் என நினைப்பது, இணையத்திலுள்ள பக்கங்கள் ஒவ்வொன்றாக உலவுவது, எதையேனும் படித்துக் கொண்டே இருப்பது, இணையத்திலுள்ள உரையாடல் தளங்களில் முகம் தெரியாத யாருடனோ உரையாடிக் கொண்டே பொழுதைக் கரைப்பது,பாலியல் சிற்றின்ப தகவல்களில் மூழ்கிக் கிடப்பது, இணைய விளையாட்டுகளில் அடிமைப்பட்டுக் கிடப்பது என இணையத்துக்கு அடிமையாவதைப் பல வகைகளாகப் பிரிக்கிறார்கள் உளவியலார்கள்.
இணையத்தில் உரையாடல் தளங்களில் உரையாடுபவர்களில் 60 விழுக்காடு பேர் தங்களுடைய பெயர், வயது, உயரம், நிறம், உடல் எடை போன்றவற்றைப் போலியாகவே தருகின்றனர் என்கிறது புள்ளி விவரம் ஒன்று. எதிர் பாலினரை வசீகரிக்கும் விதத்தில் தகவல்களைத் தந்து விட்டு ஒரு வித போதையில் உரையாடலில் ஈடுபடுபவர்களே அதிகம் என்கிறது அந்த புள்ளி விவரம்.
பெரும்பாலும் பதின் வயதினர் தான் இந்த உரையாடல் தளங்களில் நிரம்பி வழிகின்றனர். ‘பாலியல் ஈர்ப்பு’ பற்றிக் கொள்ளும் இந்த வயதினர் எதிர் தரப்பில் உரையாடும் நபரைக் குறித்து மனதுக்குள் கற்பனையில் ஒரு உருவத்தை வரைந்து வைத்துக் கொண்டு அவர்களோடு பாலியல் உரையாடல்களில் லயித்து பொழுதையும் உடல் நலத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
புகைத்தல், மது அருந்துதல் போல இணையமும் ஒரு அடிமைப் படுத்தும் சாதனமே என அமெரிக்காவின் மருத்துவ ஏடு உட்பட பல்வேறு மருத்துவ நாளேடுகள் அறிக்கைகள் வெளியிட்டன. முதலில் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதவர்கள் சமீபகாலமாக இணைய அடிமைத்தனத்தின் வீரியம் கண்டு கலங்க ஆரம்பித்திருக்கின்றனர்.
போர்ட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் ஜெரால்ட் பிளேக் இதைக் குறித்து விளக்குகையில் இணையமே கதியெனக் கிடப்பவர்களில் 86 விழுக்காடு மக்களுக்கு ஏதோ ஒரு வகையான உளவியல் பாதிப்பு ஏற்படுகிறது என அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவிக்கிறார். எனவே இணைய அடிமைத்தனத்தையும் போதை அடிமைத்தனம் போல மருத்துவ மனைகள் மிகுந்த கவனத்துடனும் விழிப்புடனும் அணுக வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.
சரியான தூக்கமின்மை, பதட்டம், இணையம் இல்லாவிடில் மன அழுத்தமடைதல், உடல் பலவீனம், முதன்மையான பணிகளில் கவனம் செலுத்த முடியாமை என பல்வேறு விதமான பாதிப்புகள் இணைய அடிமைகளுக்கு வருகிறது என்பதால் இதை மிகவும் எச்சரிக்கையுடனும், முக்கியத்துவத்துடனும் அணுகவேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
பல நாடுகள் ஏற்கனவே இந்த சிக்கல்களிலிருந்து மக்களை விடுவிக்கும் ஏற்பாடுகளைத் துவங்கிவிட்டன என்பது குறிப்பிடத் தக்கது. தென்கொரிய அரசு சுமார் 1000 த்துக்கும் மேற்பட்ட ஆலோசனையாளர்களை பயிற்சிகொடுத்து இணைய பழக்கத்திலிருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளது என்பதை இதன் ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.
இதே போல சீனாவிலும் சுமார் 17.1 விழுக்காடு பதின் வயதினர் இணையத்துக்கு அடிமையாகி இருக்கும் தகவலில் சீன அரசு அரண்டு போய் மீட்பு நடவடிக்கைகளில் துரிதமாய் இறங்கியிருக்கிறது. தாய்லாந்து, தென்கொரியா, வியட்னாம் போன்ற அரசுகளுடன் சீன அரசு இதற்கான விவாதம் நடத்தி பொது ‘கணினி காஃபே’ களில் பதின் வயதினருக்கு தடையும், இணைய விளையாட்டுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் விதித்திருக்கிறது. அது மட்டுமன்றி இளைஞர்களைக் கெடுக்கும் பல்வேறு இணைய தளங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் மக்கள் இணைய அடிமைத்தனத்தைப் புரிந்து கொண்டு அதற்குரிய சிகிச்சையையும் பெற முன்வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக பீஜிங் அருகே உள்ள டாக்ஸிங் மருத்துவமனையில் தினமும் 60 பேர் முதல் 280 பேர் வரை இணைய அடிமைத்தனத்திலிருந்து மீளும் சிகிச்சைக்காக வருகின்றனர் என்பது இந்தச் சிக்கலில் ஆழத்தைச் சுட்டுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் 12 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டோர் என்பது கவலைக்குரிய தகவலாகும்.
இது தவிர சீனாவில் இராணுவத்தினரால் நடத்தப்படும் முழுமையாய் சிறை போன்ற பூட்டிய அறைகளுக்குள் நடக்கும் போதை மீட்பு சிகிச்சைகளும் இணைய பாதிப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கவனிக்கத் தக்கது.
வீட்டுக்கு தொலைபேசி கட்டணம் கட்டுவது முதல், அலுவலக வேலை வரை எல்லா இடங்களிலும் கணினியும் இணையமும் ஆக்கிரமித்திருக்கும் காலம் இது. இணையம் இல்லாத வாழ்க்கையை அலுவலகங்களோ, நிறுவனங்களோ நினைத்துப் பார்க்க முடிவதில்லை இப்போது. மேலை நாடுகளிலெல்லாம் இணையம் இல்லாவிடில் வீடுகளிலும் பல வேலைகள் முடங்கிவிடும் எனும் சூழல். இப்படி தேவைக்காய் மட்டும் பயன்படுத்தினால் மிக மிக பயனுள்ளதாய் இருக்கும் இணையம், பொழுது போக்குக்காய் உலவும் போது சிக்கல்களின் தந்தையாகி விடுகிறது.
முதலில் கொஞ்ச நேரம் என ஆரம்பிக்கும் இந்த பழக்கம். படிப்படியாய் அதிகரித்து இருக்கும் நேரத்தையெல்லாம் ஆக்கிரமிக்கும். வெறுமனே விளையாட்டாய் ஆரம்பிக்கும் ஒரு பழக்கம் எப்படி குடும்ப உறவுகளையும், அலுவல்களையும் சிதைத்து ஒட்டு மொத்த வாழ்வுக்கும் வேட்டு வைக்கிறது என்பதன் சோக உதாரணமாய் நிற்கிறது இந்த இணைய அடிமைத்தனம்.
ஒன்றை அதிகமாய் பற்றிக் கொண்டு முதன்மையான பல செயல்களை உதாசீனப்படுத்தும் எதுவுமே மனிதனை அடிமையாக்குகிறது எனக் கொள்ளலாம். அந்த வகையில் மாயைக்குள்ளும், போலித்தனமான பொழுதுபோக்குக்குள்ளும் இழுத்து படிப்பு, வேலை, குடும்பம் என அனைத்தையும் உதாசீனப்படுத்த வைக்கும் இணையம் நிச்சயம் அடிமைத்தனமே என பல்வேறு உளவியலார்கள் உரத்த குரல் கொடுக்கின்றனர்.
இணைய பழக்கத்துக்கு அடிமையாதல் ( Internet Addiction Disorder – IAD ) எனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி இணையத்தில் உலவத் தோன்றும், நள்ளிரவில் எழும்பி மின்னஞ்சல் வந்திருக்கிறதா என பார்க்கத் தோன்றும், இணைய இணைப்பு இல்லாவிட்டால் எதையோ பறிகொடுத்தது போல் தோன்றும், சாப்பிட மறந்து போகும் என விளக்குகிறார் இந்த அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர். இப்படிப் பட்டவர்களை கண்டறிந்து உடனடியாக மருத்துவ உதவிக்கோ, ஆலோசனைக்கோ வழி செய்தல் அவசியம்.
இன்றைய அதிவேக இணைய இணைப்புகளும், கம்பியில்லா இணைய இணைப்புகளும் இத்தகைய அடிமைத் தனங்களை இன்னும் அதிகப்படுத்துகின்றன. இணையத்தில் கிடைக்கும் எல்லையற்ற பாலியல் படங்களும், தகவல்களும், கதைகளும் பல்வேறு தரப்பினரையும் சிற்றின்பச் சிறைக்குள் லாவகமாய்ப் பூட்டி விடுகின்றன.
தாழ்வு மனப்பான்மையுடன் உலவும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இணையம் ஒரு போலியான தைரியத்தைக் கொடுத்து முகம் தெரியாத பலருடன் உரையாட வைக்கிறது. எனவே இவர்கள் இணைய வாழ்க்கையில் ஹீரோக்களாய் தங்களைப் பாவித்துக் கொண்டு உலாவருகின்றனர். இத்தகையோர் சராசரி வாழ்க்கைக்குத் திரும்புவதை விரும்புவதில்லை என கனடாவைச் சேர்ந்த உளவியலார் ஒருவர் தெரிவிக்கிறார்.
இணையத்தில் ஒரு துணையை வைத்துக் கொண்டு தொடர்ந்து அவர்களுடன் உரையாடுவதும் முகம் தெரியா பாலியல் உறவுகளைத் தொடர்வதும் மனதளவில் வாழ்க்கைத் துணைக்கு துரோகம் இழைப்பதே. இதை மறைக்க பொய்பேசுவதும், திருட்டுத் தனமாய் இணையத்தில் புகுவதும் என குடும்ப வாழ்க்கையின் மதிப்பீடுகள் சிதைவடைகின்றன.
அலுவலகங்களில் கூட பணியாளர்கள் இணையத்தை அலுவலகத் தேவையை மீறி பல மணி நேரங்கள் பயன்படுத்துவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. சுமார் எழுபது விழுக்காடு பேர் அலுவலகங்களில் இணையத்தை அலுவலகம் சாராத பணிகளுக்காய் பயன்படுத்துவதாய் சமீபத்தில் ஒரு ஆய்வு தெரிவித்திருந்தது.
இணையத்தை அதிகம் பயன்படுத்துவோரில் 24 விழுக்காட்டினர் அது தங்கள் வாழ்வில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதை ஒத்துக் கொள்கின்றனர். உலக அளவிலான கருத்துக் கணிப்பு ஒன்று இணையம் பயன்படுத்துவோரில் 50 விழுக்காடு குடும்பங்களில் உறவு விரிசல், சண்டை, அமைதியின்மை என பிரச்சனைகள் தலைதூக்க இணையம் காரணமாய் இருப்பதாய் தெரிவிக்கிறது.
இணையத்தைப் பயன்படுத்த ஆரம்பிப்பவர்களில் சுமார் 11 விழுக்காடு பேர் இணைய அடிமைகளாக மாறி விடுவதாகவும் ஒரு அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் மட்டுமே சுமார் 22 கோடி பேர் இணைய இணைப்பு வைத்திருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். எனில் உலகெங்கும் எந்தனை கோடி பேர் இணையம் பயன்படுத்துகின்றனர், அவர்களில் பதினோரு விழுக்காடு என்பது எத்தனை கோடி என கணக்கிட்டால் இந்த பாதிப்பின் வீரியம் சிறிதல்ல என்பது புலனாகும்.
இணையத்தில் இப்போது உரையாடல் பகுதிகளில் உலவுவோரில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். ஆண்களே அதிகம் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருந்த இந்த பகுதிகளில் பெண்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருப்பது எல்லா பாலினரையும் வசப்படுத்தும் வலிமை இணையத்துக்கு இருப்பதையே படம் பிடிக்கிறது.
கல்வியில் தோல்வி, திருமண வாழ்வில் தோல்வி, சுய முன்னேற்றத்தில் தோல்வி, அலுவலில் தோல்வி என பல்வேறு தோல்விகளை தோளில் சுமத்தும் இந்த இணைய அடிமைத்தனம் மன அழுத்தம், மாயை வாழ்க்கை என பல்வேறு உளவியல் சிக்கல்களையும் வருவித்து விடுகிறது.
மேலை நாடுகளில் பதினாறு வயதுக்கு உட்பட்ட பல பதின் வயதினர் பாலியல் அடிமைகளாக இருக்கின்றனர். அதாவது நேரடியாக பாலியல் தவறுகளில் ஈடுபடாமல் இணணயத்தில் உரையாடல்களிலும், சிற்றின்பப் பேச்சுகளிலும் சிக்கி அடிமைத்தனத்துக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.
இணையத்துக்கு அடிமையாபவர்களில் 54 விழுக்காட்டினர் மன அழுத்தத்துக்கும், போதை போன்ற அடிமைத்தனத்துக்கும் தள்ளப்படுவதாக ஒரு அதிர்ச்சியூட்டுகிறது ஒரு ஆய்வு.
தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்ப்பதைப் போல ஒரு பழக்கம் தானே என பலர் இதை இலகுவாகக் கணிப்பதுண்டு. ஆனால் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை ஒளிபரப்புபவற்றை மட்டுமே பார்க்க வேண்டிய கட்டாயம் பார்வையாளனுக்கு உண்டு. ஆனால் இணையம் அப்படியல்ல. விரும்புவதைத் தேடிச் சென்று பெற்றுக் கொண்டே இருக்கலாம் என்பதும், வாழ்வைச் சீரழிக்கும் சிற்றின்பச் சங்கதிகளின் சங்கமமாக இருக்கிறது என்பதும் இணையம் தொலைக்காட்சியைப் போலன்றி மிக மிக ஆழமான பாதிப்பை சமூகத்தில் ஏற்படுத்தக் கூடியது என்பதை வலுப்படுத்துகிறது.
திரைப்படங்களுக்கு ஒரு முடிவு உண்டு, நாவல்களுக்கும் ஒரு கடைசிப் பகுதி உண்டு, தொலைக்காட்சிக்கும் போரடித்துப் போகும் ஒரு நிலமை உண்டு. ஆனால் இணையம் உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப உங்களை உள்ளிழுத்துக் கொண்டே இருக்கும் ஒரு வசிய வலை.
இதை ஒரு தனி மனித பாதிப்பாய் மட்டுமே கருதிக் கொள்வது இந்தப் பாதிப்பின் வீரியத்தைப் புரிந்து கொள்ளாமையேயாகும். இணையத்தை இன்றைய பெரும்பாலான பதின் வயதினரும், இளைஞர்களும் பயன்படுத்துகின்றனர். இவர்கள் இணையத்தில் செலவிடும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க, அவர்களுடைய சமூகப் பங்களிப்பு குறைகிறது. ஒரு பலவீனமான சமூக கட்டமைவு உருவாக இணைய அடிமைத்தனம் மறைமுகமாய் தூண்டுகிறது. எனவே இந்த அடிமைத்தனம் ஒரு சமூக அவலம் என்பதை உணர்தல் அவசியம்.
இணைய அடிமைத்தனம் நமது இளைய தலைமுறையினரை ஒட்டு மொத்தமாய் செல்லாக்காசுகளாக்கி விடும் அபாயத்திலிருந்து தப்பிக்க பெற்றோர், வழிகாட்டிகள் விழிப்புடன் இருத்தல் அவசியம். பதின் வயதினர் இணைய அடிமைகளாவதிலிருந்து தடுக்க இவற்றைக் கடைபிடிக்கலாம்.
• இணைய அடிமைத்தனமும் மற்ற அடிமைத்தனங்களும் ஒரே போல வீரியமுடையவை என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும். வீட்டிலே தானே இருக்கிறான், அறையில் தானே எப்போதும் இருக்கிறான் என அலட்சியமாய் இருக்கக் கூடாது.
.• அத்தியாவசியத் தேவை இல்லாத போது இணையத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். கொஞ்ச நேரமே இணையம் பயன்படுத்துவோருக்கு இணைய அடிமைத்தன சிக்கல் உருவாவதில்லை. எனவே மிகக் குறைந்த நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த அனுமதித்தல் சிறப்பானது.
.• சமூக விழாக்கள், விளையாட்டுப் பயிற்சிகள் என பதின் வயதினர் யதார்த்த நிகழ்வுகளில் அதிகம் ஈடுபட உற்சாகப்படுத்த வேண்டும். உடற்பயிற்சிகள் செய்ய அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.• குடும்ப உரையாடல்களை அதிகப்படுத்த வேண்டும். குழந்தைகளில் வாழ்வில் நடந்த சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுடைய எதிர்பார்ப்புகளைத் தெரிந்து கொள்ளவும் குடும்ப உரையாடல்கள் வழிவகுக்கும். இவை பதின் வயதினர் வழி தவறிச் செல்லாமல் இருக்க உதவும்
.• இரகசியமாய் இணையத்தில் பதின் வயதினர் உலவ அனுமதி மறுக்க வேண்டும். முடியாத பட்சத்தில் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். பதின் வயதினர் எந்தெந்த தளங்களுக்குச் செல்கின்றனர் என்பதைக் கண்காணித்தல் நல்லது.
.• கணினி அறிவு அதிகம் உடைய பெற்றோரெனில் சந்தையில் கிடைக்கும் ஃபில்டர் மென்பொருட்கள் வாங்கி கணினியில் நிறுவலாம். இவை தேவையற்ற இணைய தளங்களைத் தடுக்கும்.
.• இணையத்தில் தொலைபேசி எண்கள், வீட்டு விலாசம், கடன் அட்டை எண்கள், புகைப்படங்கள் போன்றவற்றை தரக்கூடாது என பதின் வயதினரை எச்சரிக்க வேண்டும். இணைய சூதாட்டங்கள், இணைய விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபட குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பது நல்லது.
.• தேவையில்லையெனில் பிராண்பேண்ட் இணைப்புகள் வாங்காமல் இருக்கலாம். டயலப் எனப்படும் குறைந்த வேக இணைப்புகளைப் பயன்படுத்துவது இணைய அடிமைத்தனத்திலிருந்து பெருமளவுக்கு விடுதலை தருகிறது.
.• குடும்பமாக அவ்வப்போது இணையமே இல்லாத இயற்கைச் சூழல் நிறைந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம்.
.• நண்பர்கள், புத்தகங்கள் என நல்ல வகையில் நேரத்தைச் செலவிட உற்சாகப்படுத்துதல். நல்ல நண்பர்களை வீட்டுக்கு அழைத்து நல்ல உரையாடல்களை ஊக்கமூட்டலாம்.
எல்லா வினைக்கும் அதற்குச் சமமான எதிர் வினை இருக்கிறது எனும் நியூட்டனின் விதியை இணையமும் நிரூபிக்கிறது. கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்பதை இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

Thursday, September 4, 2008

இல்லையா

வான் மழைக்குகாத்திருக்கும்பூமி இல்லையா??
ஒரு பண்டிக்கைக்குகாத்திருக்கும்சாமி இல்லையா??
வார்த்தை வரகாத்திருக்கும்கவிஞன் இல்லையா??

அம்மா

எல்லாரிடமும்பொய்சொல்லவேண்டியிருக்கிறதுகண்ணாடியில்முகம் பார்த்துசிரிக்கும்போது கூட…
அந்தி வேலைப் பொழுதுஅலுவல் முடிவுஅயர்ந்த உடலில்வியர்வை பூக்கள்படிகளில் தொங்கியேபல்லவன் பயணம்முரட்டு வாகனம்மிரட்டும் சாலையில்மூக்கை உரசியதுஅவள் வாசனைஅண்ணாந்து பார்த்தேன்கரிய கூந்தலுடன்என் இனிய காதலிமெல்ல குனிந்துமுத்தங்கள் பொழிந்தாள்என்னைத் தீண்டியஎன் செல்ல மழையே . . .
சுடும் வெயில்வியர்வை அருவிநெடுஞ்சாலைமக்கள் கூட்டம்காதை பிளக்கும்வாகன சத்தம்இதுஎன் நகர வாழ்க்கைஅவளைத் தொலைத்ததால்நகரும்நரக வாழ்க்கை! . . .
உனக்கே தெரியாமல்உன்னிடம் ஓரு பொக்கிஷம்ரகசியம் காதைக் கொடுஉன் உள்ளங்கை தான்… இப்போதெல்லாம்அடிக்கடி கோவிலுக்கு போகிறேன்மறு ஜென்மம் உண்டாமே?உண்டேன்றால்மறுபடியும் வேண்டுமேஎனக்கு நீ அம்மாவாக!!!

Tuesday, August 12, 2008

FRIENDSHIP

Friendship is precious!♣ not only in the shade,♣ but in the sunshine of life;♣ and thanks to a benevolent♣ arrangement of things,♣ the greater part of life is sunshine.♣ Of all the blossoms in life's garden,♣ friendship is the most fragrant♣ A friend is a gift where♣ worth cannot be measured♣ except by the heart♣ Be full of sympathy toward each other,♣ loving one another with tender hearts♣ and humble minds♣ Friendship is sharing openly,♣ laughing often,♣ trusting always,♣ caring deeply♣ We can pour our heart out to a friend♣ knowing that gentle hands will take and sift it,♣ keep what is worth keeping,♣ and with a breath of kindness,♣ blow the rest away♣ Thank YOU for being my friend

KANNEER THULIGAL

உனக்கு நான் அனுப்பியகண்ணீர்த் துளிகளைஉப்புத் தயாரிக்கனியுபயூகித்துக் கொண்டாய்.
இருட்டில்நடந்துகொண்டேஉன்நிழல் களவாடப்பட்டதாய்புலம்புகிறாய்
பாறைகளில்பாதம் பதித்துவிட்டுசுவடு தேடிசுற்றிவருகிறாய்.
நீபறக்கவிடும் பட்டத்தின்நூலறுந்ததை மறந்துவிட்டுவாலறுந்ததற்காய்வருந்துகிறாய்.
முதுமக்கள் தாழிக்குள்மூச்சடக்கி முடங்கிவிட்டுசுதந்திரக்காற்றுசிறைவைக்கப் பட்டதாய்அறிக்கைவிடுகிறாய்.
உன்இறகுகளை உடைத்துவிட்டுசிறைகள் திறக்கவில்லையென்றுவாக்குவாதம் செய்கிறாய்.
விரல்களை வெட்டிவிட்டுதூரிகைதொலைந்ததென்றுதுயரப்படுகிறாய்.
சில்லறைகளை சேகரிப்பதில்மூழ்கிவிட்டுமதிப்பீடுகளுக்குக்கல்லறை கட்டுகிறாய்.
நிறுத்திவிடு நண்பனே.நிறுத்திவிடு
சுவாசப்பையைசுத்தீகரிப்பதாய் நினைத்துநாசிகளுக்குள் இனியும்நீர் இறைக்கவேண்டாம்.

ஆழகு பெண்

அழகுப் பெண்ணே.
அழகுப் பெண்ணே.உனக்கு மட்டும்எப்படி வந்தது இத்தனை அழகு.
பூக்கள் பூக்களோடு மோதிமொட்டுக்களுக்குள்வாசனை ஊற்றும் அழகு.
தென்றல் தென்றலோடு மோதிசோலைகளுக்குச்சொடுக்கெடுக்கும் அழகு.
உன் கண்களைக் கண்டதும்ஓர்மின்னல்க்காடு முளைத்ததுஎன் மௌனத்தின் மனப்படுகைகளில்.
உன் அழகை எழுதஎத்தனிக்கும் போதெல்லாம்கனவுகள் வந்துவார்த்தைகளைக் கலைத்துச் செல்கின்றன.
கற்பனைகள் வந்துஎன் கவிதையை எடுத்துச் செல்கின்றன.
முத்துக்களை விழுங்கி நிற்கும்சின்னச் சிப்பியாய்வெட்கத்தில் புதைந்து கிடக்கிறதுஉன் ஆடை.
வானவில்லுக்கு சிறுவண்ணப்பொட்டிட்டதாய்உன் சின்னவிரலில்ஓர் சிங்கார மோதிரம்.
நதிகளுக்குள் சிறுரோஜா மிதப்பதாய்ஒற்றைக்காலில் மட்டும் உனக்குஒய்யாரக் கொலுசு.
இமைகளின் இடைகளிலும்மோகத்தீ ஊற்றி நிறைக்கும்உன்தங்கச் சங்கிலியின்தழுவல்ப் பிரதேசங்கள்.
நீஇமைத்து முடிக்கும்இடைவெளியில்கவனித்தவை தான் இவையெல்லாம்.மற்ற நேரங்களில்என் புதைகுழியே உன் இரு விழிதான்.
நீஒரு வார்த்தை பேசியிருந்தால்நான் ஒருவேளைமூர்ச்சையாகி மடிந்திருக்கலாம்.இல்லையேல்முக்தி நிலையில் முடிந்திருக்கலாம்.
எதுவும் நடக்கவில்லை..ஓராயிரம் வண்ணத்துப் பூச்சிகள்உற்சாக ஊர்வலம் செல்வதுபோல்செல்கிறாய்..எனைக் கடந்து.
என்னைத் தொடர்ந்தஎன் சுவடுகள்இப்போதுஎன்னை மட்டும்தன்னந்தனியாய் விட்டு விட்டுபயணித்துக் கொண்டிருக்கின்றன.

Tuesday, August 5, 2008

ஆர்குட்

அதிர வைக்கும் ஆர்குட்
(ஆர்குட்) எனது கட்டுரை,
இணைய உலகில் இன்று தூரம் என்பது வெறும் வார்த்தையாகிவிட்டது. ‘போனதும் லெட்டர் போடுப்பா’ என்பதெல்லாம் கி.மு காலத்துக் கலைச் சொற்கள் போல அருங்காட்சியகத்துக்குச் சொந்தமாகி விட்டன. இப்போதெல்லாம் மெயிலனுப்புப்பா என்றோ, சாட் பண்றேன் என்றோ, ஆர்குட்ல சந்திப்போம் என்றோ தான் பெரும்பாலும் உரையாடல்கள் நிகழ்கின்றன.
செல்போன்ல பேசறேன் என்பது குறைந்த பட்ச வசதி என்றாகிவிட்டது. இணையத்தில் வரும் வளர்ச்சி தினம்தோறும் புதிது புதிதாய் எதையேனும் பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு இணைய உலகில், அதுவும் நட்பு வட்டாரத்துடன் இயங்க விரும்பும் அனைவருக்கும், அதிலும் குறிப்பாக இளையவர்களின் உயிர்மூச்சாக இருக்கிறது இந்த ஆர்குட்.
ஆர்குட் வேறொன்றுமில்லை. ஒரு மென்பொருள். தகவல் தொடர்புக்காகவும், நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும் பயன்படக் கூடிய ஒரு மென்பொருள். மின்னஞ்சலையும், இணைய அரட்டையையும், இணைய குழுக்களையும், தனி நபர் தளங்களையும் ஒரே இடத்தில் இணைத்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்தால் அங்கே ஆர்குட் தெரியும்.
கூகிளில் பணிபுரியும் ‘ஆர்குட் பியூகோட்டன்’ என்பவர் உருவாக்கிய இந்த இணையத்தில் இயங்கும் இணைக்கும் வலை அவருடைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஏற்கனவே ஃப்ரண்ட்ஸ்டர், மை ஸ்பேஸ், கசாக், ஹை-5 என்றெல்லாம் ஏராளம் ‘நெட்வர்க்கிங்’ தளங்கள் இயங்கினாலும் ஆர்குட் தன்னுடைய எளிமைக்காகவும், வசீகரத்துக்காகவும் வென்றிருக்கிறது.
ஆர்குட்டில் ஒருவர் தன்னுடைய தகவல்களை எழுதி இணையும் போது, ஆர்குட்டில் இருக்கும் மற்ற நபர்களுடன் இணைவதற்கான வாய்ப்பு உருவாகிறது. இணைந்த நண்பர் இன்னொருவருக்கு அழைப்பு விடுக்க, அவரும் இணைய, அவர் இன்னொருவருக்கு அழைப்பு விடுக்க என இந்த சங்கிலி விரிவடைந்து கொண்டே செல்லும் போது பலர் ஆர்குட் டில் இணைகிறார்கள்.
இணைந்தவர்கள் தங்கள் ‘நண்பர் குழு’ வில் சேருமாறு பரிச்சயமான நபர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். அழைப்பு உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அழைக்கப்பட்டவர் அழைத்தவரிடம் இணைகிறார்.
இப்படி சிறு சிறு நண்பர் வட்டாரங்கள் உருவாகும் போது ஒரு நண்பர் தன்னுடைய குழுவில் இருக்கும் இன்னொரு நண்பருடைய குழுவில் இருப்பவர்களுடனோ, அவருடைய நண்பருடைய நண்பரின் குழுவில் இருப்பவருடனோ பரிச்சயமாவதற்கு மிக எளிய வாய்ப்பு உருவாகி விடுகிறது. இந்த வசதி தான் இன்றைய இளையவர்களைக் கவர்ந்து இழுக்கிறது.
கல்லூரி காலத்தில் உயிருக்கு உயிராய் பழகி பல்வேறு இடங்களுக்குச் சென்றிருக்கும் நண்பர்கள் பலர் எதேர்ச்சையாக இங்கே சந்தித்துக் கொள்ளும் போது கிடைக்கும் சுகம் அலாதியானது. இன்றைய தேதியில் கல்லூரியிலிருந்து வெளிவரும் போது மாணவர்கள் பட்டத்துடன் வருகிறார்களோ இல்லையோ ஆர்குட்டில் உறுப்பினராகி, நண்பர் குழு அமைத்துவிட்டுத் தான் வெளியே வருகிறார்கள்.
தேடல் வசதியையும் இந்த தளம் எளிதாக்கித் தருவதால் பழைய நண்பர்களின் பெயரோ, ஊரோ, பிறந்த நாளோ அல்லது தெரிந்த ஏதேனும் பிற தகவல்களையோ போட்டு அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது ஆர்குட்டில் சுலபம். அந்த நண்பர் ஆர்குட்டில் சேராமல் இருந்தாலோ, அல்லது பொய்யான தகவல்களைக் கொடுத்து இணைந்திருந்தாலோ மட்டுமே கண்டு பிடித்தல் சாத்தியமில்லை.
2004ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தியதி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்குட் முதலில் ஆமை வேகத்தில் நகர்ந்தது. காரணம் இந்த ஆர்குட்டில் இணைய வேண்டுமானால் முன்பே இணைந்த ஏதேனும் நபர்களுடைய அழைப்பு வேண்டும் என்னும் நிபந்தனை. கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்த இந்த குழு ஜூலையில் ஒரு இலட்சம் உறுப்பினர்கள் என்னும் எல்லையை எட்டியது, செப்டம்பரில் அது இரண்டு மடங்கானது.
கடந்த 2006 நவம்பர் ஏழாம் தியதி நிலவரப்படி ஆர்குட்டில் 31,795,208 பேர் உறுப்பினர்கள் இருக்கிறார்கள், நீங்கள் இதை வாசிக்கும் போது இன்னும் பல இலட்சம் உறுப்பினர்கள் அதிகமாய் இருப்பார்கள். இன்சர்கிள் என்னும் நிறுவனம் தங்கள் சிந்தனையை ஆர்குட் காப்பியடித்திருப்பதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது. அதற்கு அந்நிறுவனம் தரும் ஆதாரம் இன்சர்க்கிளில் இருக்கும் ஒன்பது பிழைகள் ஆர்குட்டிலும் இருப்பது தான் !
பல இணைய குழுக்கள் ஆர்குட் உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது. இலக்கியம் சார்ந்த குழுக்கள், சினிமா சார்ந்த குழுக்கள், கல்வி சார்ந்த குழுக்கள், சமயம் சார்ந்த குழுக்கள் ஏன் சாதி சார்ந்த குழுக்கள் கூட ஏராளமாய் இங்கே இயங்குகின்றன. நான்கைந்து ஒத்த ரசனையுடைய நண்பர்கள் இணையும் போது அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு குழுவை ஆரம்பிக்க இதில் ஓரிரு நிமிடங்கள் போதுமானது. ஸ்க்ராப் எனப்படும் ஒரு பக்கம் ஒவ்வொரு உறுப்பினருடைய தளத்திலும் இருக்கிறது. இங்கே நண்பர்கள் அரட்டை அடிக்கிறார்கள். இந்த அரட்டைகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பது ஆர்குட்டில் சிறப்புச் செய்தி.
அதற்காகவே மிகவும் கவனத்துடன் உரையாடல்கள் இங்கே நிகழும், அப்படியும் மீறி ஜொள்ளு வடிக்கும் இளையவர்களை உண்டு இல்லை என்று கலாட்டா பண்ணவே கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது ‘கெத்து தான் ஆம்பளைக்குச் சொத்து’ என்னும் குழு ஒன்று. யாராவது எங்காவது எதிர் பாலினரிடம் வழியும் போது அந்த அரட்டைப் பகுதியை அப்படியே எடுத்துப் போட்டு ‘கலாய்ப்பது’ இந்த குழுவினரின் தலையாய கடமை ! இப்படி இளைஞர்களை சுண்டி இழுக்கும் பல வசீகரங்கள் ஆர்குட்டில் விரவிக் கிடக்கின்றன.
எல்லா இணைய குழுக்களுக்கும் உள்ள குழாயடிச் சண்டைகள் இங்கேயும் உண்டு. வைரமுத்துவா வாலியா, ரஜினியா கமலா, ஐயரா ஐயங்காரா, தமிழனா மலையாளியா, இந்தியனா இந்தியாவை வெறுப்பவனா ? என்று ஆயிரக்கணக்கான குடுமிச் சண்டைக் குழுக்கள் ஆர்குட்டில் இயங்குகின்றன. ஆக்கப்பூர்வமான உரையாடல்களுக்காக இல்லாமல் பொழுதைப் போக்குவதற்காகவே பெரும்பாலான குழுக்கள் இயங்குகின்றன.
எல்லா வினைக்கும் அதற்குச் சமமான எதிர் வினை உண்டு என்னும் நீயூட்டனின் விதியை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் விதமாக வசீகரத்துடனும், நண்பர்களை இணைக்கும் பாலமாகவும் விளங்கும் ஆர்குட்டில் பல தில்லு முல்லு வேலைகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆர்குட்டில் பாலர் பாலியல் தகவல்களும், வெறுப்பை உருவாக்கும் உரையாடல்களும் அதிகம் உலவுவதாகவும் எனவே ஆர்குட் பயன்பாட்டாளர்களின் தகவல்களை அனைத்தையும் கூகிள் நிறுவனம் தங்களுக்கு வழங்கவேண்டும் என்று பிரேசில் அரசு கடந்த ஆகஸ்ட் 22ம் தியதி உத்தரவிட்டது. ஆர்குட் அதை மறுத்து, தங்களிடம் உள்ள தகவல்களைத் தரமுடியாது எனவும், ஆர்குட் தகவல்கள் அமெரிக்காவை மையமாகக் கொண்டிருப்பதால் பிரேசில் அரசு தங்களுக்கு உத்தரவிட முடியாது எனவும் கூறி எதிர் வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது.
கடந்த அக்டோ பர் பத்தாம் தியதி ஆர்குட்டில் உள்ள ‘நாங்கள் இந்தியாவை வெறுக்கிறோம்’ என்னும் குழுவிற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றம் கூகிள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த தேசியக் கொடி எரியும் புகைப்படங்கள் பெரிய சர்ச்சையை உருவாக்கின. இந்த குழுவுக்கு எதிராக ‘இந்தியாவை வெறுப்பவர்களை நாங்கள் வெறுக்கிறோம்’ என்னும் புதிய குழு ஒன்று துவங்கப்பட்டது !
இந்தியாவில் தானே என்னுமிடத்தில் பத்தொன்பது வயதான கல்லூரி மாணவன் ஒருவன் தன்னுடைய கல்லூரி மாணவி ஒருவரின் புகைப்படத்துடனும், செல்பேசி எண்ணுடனும் ஆர்குட்டில் ஒரு கணக்கைப் பதிவு செய்து ஆபாச வார்த்தைகளும் அரங்கேற்றிய நிகழ்ச்சி இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செயலுக்காக அவனுக்கு ஐந்து வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படலாம் என்பது தற்போதைய நிலை.
இதே போல பல குற்றங்கள் ஆர்குட்டில் நிகழ்கின்றன, ஆனால் அவை எதுவும் வழக்காகப் பதிவு செய்யப்படாததால் வெளிவரவில்லை என்று ஆர்குட் பயன்படுத்தும் பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். இவற்றைத் தடுக்க எந்த வழியும் ஆர்குட்டில் இல்லை என்பதால் பல முன்னெச்சரிக்கை வாதிகள் தங்கள் புகைப்படங்களுக்குப் பதிலாக ஐஸ்வர்ய ராயையோ, அமிதாப்பச்சனையோ துணைக்கு அழைக்கிறார்கள்.
ஆர்குட்டில் புகைப்படங்களையோ, தொலைபேசி எண்களையோ பயன்படுத்த வேண்டாம் என்கிறது காவல்துறை. ஆனால் இணையத்தில் நண்பர்களை நிஜமான அக்கறையுடன் தேடுபவர்களுக்கு இந்த தகவல்கள் மிகவும் இன்றியமையானவையாக இருக்கின்றன. வேலை வாங்கித் தருகிறேன் என்று இயங்கும் நூற்றுக்கணக்கான வலைத்தளங்களில் தொலை பேசி எண்களைத் தருகையில் ஆர்குட்டில் தருவதில் தவறில்லை எனும் வாதங்களும் எழுகின்றன.
புகைப்பட நிலையங்களோ, செல்போன் கேமராக்களோ யாருடைய புகைப்படத்தை வெண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனும் அபாயம் தற்போதைய சூழலில் நிலவுகிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. தினசரி நாம் எதிர்கொள்ளும் கிரெடிட் கார்ட் தேவையா, வீட்டு கடன் தேவையா, வேலை தேவையா எனும் தொலைபேசி அழைப்புகளே, நம் தொலை பேசி எண்கள் நம் அறிவுக்கு எட்டாமலேயே பல இடங்களில் பதிவாகி இருக்கின்றன என்பதற்குச் சான்று.
ஆர்குட்டில் பாலியல் தவறுகளை ஊக்குவிக்கும் செயல்கள் பல நடக்கின்றன. அதற்காகவே இயக்கும் குழுக்களில் ஏராளமான பெண்களின் புகைப்படங்களும், தகவல்களும் காணக்கிடைக்கின்றன என்பது அதிர்ச்சியான செய்திகளில் ஒன்று. டேட்டிங் என்னும் பெயரில் இயங்கும் நூற்றுக்கணக்கான குழுக்கள் மாநில வாரியாக பெயர்களை வைத்துக் கொண்டு பாலியல் தவறுகளை நடத்தி வருவது எதிர்கால இளைஞர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் முக்கிய காரணியாய் விளங்குகிறது.
பாலியல் சார்ந்த இணைய தளங்களை துழாவுவது பெரும்பாலான நிறுவனங்களிலும், கல்லூரி வளாகங்களிலும் தடை செய்யப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் ஆர்குட் அதற்குரிய வசதியைச் செய்து தரும் விதமாக பல பாலியல் கதைகள், படங்கள், வீடியோக்கள் என குழுக்களை அனுமதித்திருப்பது நிறுவனங்களிலும், கல்வி நிலையங்களிலும் செயல்படும் ஆர்குட் பயன்பாளர்களின் நேரத்தை விழுங்கி ஏப்பம் விடுகிறது.
ஆர்குட் யாருக்குப் பயன்படுகிறதோ இல்லையோ அதை உருவாக்கியவருக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரிக்குவிக்கிறதாம். தற்போது கணினி துறையில் டாக்டர் பட்டத்துக்காய் முயன்றுவரும் இவருக்கு ஆர்குட் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்தை நினைத்துப் பார்த்தால் தலை மட்டுமல்ல, முழு உடலுமே சுற்றுகிறது. 2009ல் உலகின் பணக்காரர்களில் ஒருவராக மாறிவிடுவார் என்று கணிக்கப்பட்டுள்ள இவருக்கு தினசரி 20,000 புதிய நண்பர்கள் சேர்கிறார்களாம். 85ஆயிரம் தகவல்கள் இவருக்காய் தினசரி காத்துக் கிடக்கிறதாம் சுமார் 25 பேரை இதற்காகவே நியமித்திருக்கிறாராம் ஆர்குட்.
ஒருவர் ஆர்குட்டில் இணையும்போது இவருக்கு பன்னிரண்டு டாலர்களும், யாரோ யாரையோ நண்பராய் இணைக்கையில் பத்து டாலர்களும், அதற்கு அடுத்த நிலை நண்பர் இணைகையில் எட்டு டாலர்களும் என யாரோ எங்கோ ஆர்குட்டில் செய்யும் பயன்பாட்டிற்கு ஏற்ப இவருக்கு பணம் கொட்டுகிறது. ஒரு புகைப்படத்தை ஆர்குட்டில் இணைக்கையில் இருநூறுடாலர்கள், யாராவது ஒரு செய்தி அனுப்புகையில் ஐந்து டாலர்கள் , தளத்தை விட்டு வெளியே வருகையில் ஒரு டாலர், என்று எல்லா சிறு சிறு செயல்களுக்கும் இவருக்குக் கிடைக்கும் பணத்தை நினைத்துப் பார்த்தால் இவருடைய ஒரு நாள் வருமானமே ஒரு நாட்டின் வறுமையைப் போக்க இயலும் என்று தோன்றுகிறது. ஆனால் ஆதாரபூர்வமாக கூகிள் நிறுவனமோ, ஆர்குட்டோ இதை வெளியிடவில்லை. இந்த தகவல்கள் இணையத்தில் உலவிக் கொண்டிருக்கின்றன.
மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த வாழ்க்கையில் பயன்களும், பிரச்சனைகளுமாகவே அனைத்து நிகழ்வுகளும் இருக்கின்றன. எதையும் சரியானவற்றுக்காய் சரியான விதத்தில் பயன்படுத்துகையில் மனித குலம் பயன்களைப் பெற்றுக் கொள்கிறது. தவறுகளை நோக்கி நகர்கையில் அனைத்து கண்டுபிடிப்புகளும், புதிய விஷயங்களும் அதன் அர்த்தத்தை இழந்து விடுகின்றன. கனியிருக்கக் காய்கவர்ந்தற்று என்று தான் ஆர்குட் பயன்பாட்டாளர்களையும் பார்த்துச் சொல்லத் தோன்றுகிறது.

களவி

கலவியின் பயன்கள்
காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில் கலவியின் பயன்கள் குறித்த கட்டுரை ஒன்றை The National Health Service (NHS) வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலவி உடலை உறுதியாக்கி, இதய நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைத்து உடலை இளமையாக வைத்திருக்கிறது என்று சிலிர்ப்பூட்டும் அறிக்கை வெளியிட்டு தம்பதியரை உற்சாகமூட்டியிருக்கிறது.
கலவியினால் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும், புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட கலவி குறைக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
கலவியின் உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் செரிமானத்துக்கும், உடலிலுள்ள சுருக்கங்களை விலக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது என்றும் அதிக கலோரிகளை கலவி கரைக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில மருத்துவர்கள் இதை மறுக்கின்றனர். அறிவியல் பூர்வமாக இவை நிரூபிக்கப்படவில்லை என்ற அவர்களுடைய மறுப்புகளையெல்லாம் NHS நிராகரித்துவிட்டது. இவை நீரூபிக்கப்பட்ட உண்மைகளே என தனது தரப்பு வாதத்தை அது முன்வைக்கிறது.
இது மட்டுமன்றி கலவியினால் உடலில் ஜலதோஷம், உடல்வலி போன்ற சிறு சிறு பலவீனங்கள் வரும் வாய்ப்பும் குறைகிறதாம். எலும்புகளுக்கும், தசைகளுக்கும் கூட கலவி வலுவூட்டுகிறதாம்.
நமது பழங்கால பஞ்சாங்கங்கள் சொல்வதற்கு நேர் மாறாக இந்த அறிக்கை இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
எப்படியோ, உற்சாகமான உடற்பயிற்சிகளும் உலகில் இருக்கின்றன என்பதை சொல்லும் இந்த அறிக்கையை கலவியர்கள் மன்னிக்கவும் காதலர்கள் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.

நண்பனுக்கு

உனக்கு நான் அனுப்பியகண்ணீர்த் துளிகளைஉப்புத் தயாரிக்கநீஉபயோகித்துக் கொண்டாய்.
இருட்டில்நடந்துகொண்டேஉன்நிழல் களவாடப்பட்டதாய்புலம்புகிறாய்
பாறைகளில்பாதம் பதித்துவிட்டுசுவடு தேடிசுற்றிவருகிறாய்.
நீபறக்கவிடும் பட்டத்தின்நூலறுந்ததை மறந்துவிட்டுவாலறுந்ததற்காய்வருந்துகிறாய்.
முதுமக்கள் தாழிக்குள்மூச்சடக்கி முடங்கிவிட்டுசுதந்திரக்காற்றுசிறைவைக்கப் பட்டதாய்அறிக்கைவிடுகிறாய்.
உன்இறகுகளை உடைத்துவிட்டுசிறைகள் திறக்கவில்லையென்றுவாக்குவாதம் செய்கிறாய்.
விரல்களை வெட்டிவிட்டுதூரிகைதொலைந்ததென்றுதுயரப்படுகிறாய்.
சில்லறைகளை சேகரிப்பதில்மூழ்கிவிட்டுமதிப்பீடுகளுக்குக்கல்லறை கட்டுகிறாய்.
நிறுத்திவிடு நண்பனே.நிறுத்திவிடு
சுவாசப்பையைசுத்தீகரிப்பதாய் நினைத்துநாசிகளுக்குள் இனியும்நீர் இறைக்கவேண்டாம்.

கவிதை

மின்மினியின் வாலிலேகண்மணியுன் காலிலேநான் ரசிப்பேன் வட்டமிடும் ஒளியையேநீ ரசிப்பாய் நோட்டமிடும் விழியையே.
பட்டுப் பட்டு விரலிலேதொட்டுச் செல்லும் குரலிலேநான் ரசிப்பேன் சின்னஞ் சிறு கிளியையேநீ ரசிப்பாய் எந்தன் சிறு மொழியையே.0
சந்திரன் வருகையில்ராத்திரி தருகையில்நான் விரிப்பேன் சுருட்டிவைத்த மோகத்தைநீ மறைப்பாய் உள்ளங்கைக்குள் வானத்தை.
சத்தங்களும் வீதியில்செத்துவிட்ட மீதியில்நான் கொடுப்பேன் வெட்கம் கெட்ட முத்தத்தைநீ கொடுப்பாய் சத்தமிடும் வெட்கத்தை.
0
வெக்கமாய் வெறிக்கையில்நெட்டி நீ முறிக்கையில்நான் விடுப்பேன் மீண்டுமொரு வேண்டுதல்நீ மறுப்பாய் மீண்டுமொரு தீண்டுதல்.
பக்கமாய் இருக்கையில்பக்குவம் பருகையில்நான் தொடுப்பேன் சின்னச் சின்ன சீண்டல்கள்நீ மறுக்கும் சத்தமெல்லாம் தூண்டல்கள்.
0
சின்ன அதிகாலையில்மின்னுமுந்தன் சேலையில்நான் பிடிப்பேன் மிச்சமுள்ள வாசனைநீ நடிப்பாய் செய்வதாக யோசனை.
சுருண்டுபோன போர்வையில்உருண்டுபோன வேர்வையில்நான் குடிப்பேன் ராத்திரியின் மிச்சமேநீ குடிப்பாய் எச்சிலூறும் அச்சமே.
0
கோழியும் அழைக்கையில்சூரியன் முளைக்கையில்நான் வியப்பேன் இரவு போன வேகத்தைநீ நினைப்பாய் இரவு வரும் நேரத்தை.
தேனிலா முடிகையில்வெண்ணிலா மடிகையில்நான் கடிவேன் தழைய மறுக்கும் தாகத்தைநீ முடிவாய் மூச்சு முட்டும் மோகத்தை.

Wednesday, July 30, 2008

வெள்ளூர் கார்ப்பரேஷன்.

வெள்ளூர் நாளை முதல் மாநகராட்சி ஆகின்றது நல்வ ரவு .

Monday, July 21, 2008

முலைகள்

முலைகள்.
முலைகள்சதுப்புநிலக் குமிழிகள்பருவத்தின் வரப்புகளில்மெல்ல அவை பொங்கி மலர்வதைஅதிசயித்துக் காத்தேன்
எவரோடு எதுவும் பேசாமல்என்னோடே எப்போதும்பாடுகின்றனவிம்மலைகாதலைபோதையை….
மாறிடும் பருவங்களின்நாற்றங்கால்களில்கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை
தவத்தில்திமிறிய பாவனையையும்காமச்சுண்டுதலில்இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன
ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும்சிசு கண்ட அதிர்வில்குருதியின் பாலையும்சாறெடுக்கின்றனஒரு நிறைவேறாக் காதலில்துடைத்தகற்ற முடியாதஇரு கண்ணீர்த்துளிக்ளாய்த் தேங்கித்தளும்புகின்றன

Sunday, July 20, 2008

கோர்ட் - funtioning

போர் எ வெரி லாங் பெரிஒது த கோர்ட் நாளை தரக்க படுகிறது

Wednesday, July 16, 2008

NIPPLE

nipple nipple little star
can i suck u in my car
up above ur breast so high
always milky never dry
let me press it don't feel shy
in ur bra it will dry
hi dear,u got awesome boobs,can i feel them one day
அக்பர் பாஷா அவர்களுக்கு நல்வரவு 16-07-2008ன்று வக்கில்கள் வெள்ளூர் கோர்ட் கலாட்டா செய்தனர்

Tuesday, July 8, 2008

ADVOCATES BOYCOT

IN TAMIL NADU ADVOCATES ARE BOYCOTING COURTS INDEFIENETLY

Tuesday, June 24, 2008

G.Balamurugan: Ooty photos

G.Balamurugan: Ooty photos

tnmil nadu government cable t.v.

the tamil nadu government launch a new cable t.v. net work the monthly rent is only Rs.40/= and to get 75 chanels. be all are subscribe the same and enjoy the serials.

Friday, June 13, 2008

Ooty photos

the photos are taken at ooty trip
G.BALAMURUGAN,M.A.,B.L.,
ADVOCATE - NOTARY.
I create a new visiting card i will display it very soon

Saturday, June 7, 2008

Sripuram Golden temple Vellore

தன்வந்த்ரீ கோவில் விஜயம்

இன்று நான் மற்றும் என் மகன்கள் பிரசாந்த் மற்றும் வசந்த் ஆகியோருடன் வாலாஜாபேட்டை தன்வந்த்ரீ கோவிலுக்கு சென்றோம்.
அங்கு நவகிரக மரங்கள் நடப்பட்டுள்ளது.
G.Balamurugan

Friday, May 23, 2008

Welcome


வணக்கம், நலம், நலமறிய ஆவல், என்னுடைய இந்த ப்லாக் குறித்து தங்களுடைய அழகான கருத்துக்களை இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யவும்,

பாலமுருகன்

Thursday, May 22, 2008